ஹதீஸ் #1501
அத்தியாயம்: 24
ஸகாத்துடைய ஒட்டகத்தையும் அதன் பாலையும் வழிப்போக்கர்களுக்காகப் பயன்படுத்துவது. அனஸ் (ரலி) அறிவித்தார். உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1502
பாடம் : 69 தலைவர் தம் கைகளால் ஸகாத்துடைய ஒட்டகத்திற்கு அடையாளமிடுவது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1503
பாடம் : 70 நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கடமை ஆகும். நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகுமென அபுல் ஆலியா, அதாஉ, இப்னுசீரீன் (ரஹ் அலைஹிம்) கருதுகின்றனர். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1504
பாடம் : 71 நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, அடிமையல்லாதார் அனைவர் மீதும் கடமை. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1505
பாடம் : 72 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமை. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நாங்கள்(நோன்புப் பெருநாள்) தர்மமாக ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை உணவுக்காகக் கொடுத்து வந்தோம். Book : 24
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1506
பாடம் : 73 நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ உணவுப் பொருள். அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1507
பாடம் : 74 நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ அளவுப் பேரீச்சம் பழம். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1508
பாடம் : 75 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1509
பாடம் : 76 (நோன்புப் பெருநாள்) தர்மத்தைப் பெருநாளு(டைய தொழுகை)க்கு முன்பே கொடுத்தல். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1510
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1511
பாடம் : 77 அடிமையின் மீதும் சுதந்திரமானவன் மீதும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆண், பெண், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1512
பாடம் : 78 நோன்புப் பெருநாள் தர்மம் சிறியவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் (ஏழைகளுக்கு) கொடுக்கப்பட வேண்டும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். சிறியவர்,பெரியவர், சுதந்திரமானவர், அடிமை அனைவர் மீதும் ஒரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1513
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தையும் கொடுங்கள்! (2:43, 2:83, 2:110). நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவினருடன் இணக்கமாக இருத்தல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1514
பாடம் : 2 தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் எனும் (22:27, 28ஆகிய) இறைவசனங்கள். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1515
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். துல்ஹுலைஃபாவில் வாகனம் சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் நபி(ஸல்) இஹ்ராம் அணிந்தார்கள். இதைப் போன்று அனஸ்(ரலி)யும் இப்னு அப்பாஸ்(ரலி)யும் அறிவித்தார்கள். Book :…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1516
பாடம் : 3 ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1517
ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார். அனஸ்(ரலி) ஒட்டகச் சிவிகை அமைக்காமல் ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். (அவர் ஒட்டகச் சிவிகை அமைக்காதற்குக் கஞ்சத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1518
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்து விட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை’ எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1519
பாடம் : 4 பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘செயல்களில் சிறந்தது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது’ என்றார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1520
ஆயிஷா (ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1521
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1522
பாடம் : 5 ஹஜ் மற்றும் உம்ராவிற்குரிய நிர்ணயிக்கப்பட்ட இஹ்ராமின் எல்லைகள். ஸைத் இப்னு ஜுபைர் அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவரின் வீடாக இருந்தது. நான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1523
பாடம் : 6 மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்எனும் (2:197ஆவது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1524
பாடம் : 7 மக்காவாசிகள் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்? இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1525
பாடம் : 8 மதீனாவாசிகள் இஹ்ராம் கட்டும் எல்லையும், மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவுக்கு முன்னால் இஹ்ராம் கட்டக் கூடாது என்பதும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1526
பாடம் : 9 ஷாம்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும்யும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1527
பாடம் : 10 நஜ்த்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம். & 1528. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மதீனா வாசிகள் துல்ஹுலை ஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் மஹ்யஆ எனும் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த் வாசிகள் கர்னிலிருந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1528
பார்க்க ஹதீஸ் எண்- புகாரி-1527
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1529
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1530
பாடம் : 12 யமன்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1531
பாடம் : 13 இராக்வாசிகளின் எல்லை தாத்து இர்க்’ ஆகும். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபா,பஸ்ரா எனும்) இந்த இரு(இராக்-)நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்டபோது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1532
பாடம் : 14 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர்(ரலி), இது போன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1533
பாடம் : 15 ஷஜரா எனும் பாதை வழியாக (ஹஜ்ஜுக்கு) நபி (ஸல்) அவர்கள் செல்லல். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1534
பாடம் : 16 அகீக் (எனும் பள்ளத்தாக்கு) அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது. உமர்(ரலி) அறிவித்தார். ‘என்னுடைய இறைவனிடத்திலிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து ‘இந்த அபிவிருத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1535
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) ‘நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1536
பாடம் : 17 (இஹ்ராம் கட்டும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) நறுமணமிருந்தால் மூன்று முறை கழுவுதல். யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1537
பாடம் : 18 இஹ்ராம் கட்டும் போது நறுமணம் பூசுவதும் இஹ்ராம்கட்ட நாடும் போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவுவதும் தலைவாருவதும். இஹ்ராம் கட்டுபவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட்கொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1538
பார்க்க ஹதீஸ் எண்- புகாரி-1537
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1539
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன். Boo…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1540
பாடம் : 19 (தலைமுடி காற்றில் பறக்காமலிருக்க) களிம்பைத் தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டுவது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1541
பாடம் : 20 துல்ஹுலைஃபாவின் பள்ளியில் இஹ்ராம் கட்டுவது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை. Book : 25
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1542
பாடம் : 21 இஹ்ராம் கட்டியவர் அணியக் கூடாத ஆடைகள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?’ என்று கேட்டதற்கு ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1543
பாடம் : 22 ஹஜ்ஜின் போது பயணம் செய்வதும் தம் வாகனத்தில் பிறரை ஏற்றிச் செல்வதும். & 1544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களோடு வாகனத்தின் பின் அமர்ந்து அரஃபாவிலிருந்து முஸ்தலிஃப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1544
பார்க்க ஹதீஸ் எண்- புகாரி-1543
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1545
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எண்ணெய் தடவித் தலைசீவி வேட்டியும் துண்டும் அணிந்து தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து (இறுதி ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல் மீது ஒட்டிக் கொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1546
பாடம் : 24 விடியும்வரை துல்ஹுலைஃபாவில் தங்குவது இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்கு செல்லும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1547
அத்தியாயம்: 25
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும் வரை தங்கினார்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1548
பாடம் : 25 தல்பியாவை சப்தமாகக் கூறுவது. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல்ஹுதைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1549
பாடம் : 26 தல்பியா கூறுதல். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #1550
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தல்பியா எவ்வாறு இருந்தது என்பதை நான் நன்கறிவேன். ‘இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப…
முழுவதும் படிக்க →