அத்தியாயம்: 25
இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலே அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர் கூறுவது. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 வாகனம் நிலைக்கு வரும் போது தல்பியா கூறுதல். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். வாகனம் நிலைக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள். Book : 25
முழுவதும் படிக்க →
பாடம் : 29 கிப்லாவை முன்னோக்கித் தல்பியா கூறுவது. நாபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) துல்ஹுலைஃபாவில் ஸுப்ஹுத் தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அவரும் புறப்படுவார்…
முழுவதும் படிக்க →
நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (ஹஜ், உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால் நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார். பிறகு துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு மீண்டும் (காலையில்) புறப்படுவார். தம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 இஹ்ராம் கட்டியவர் பள்ளத்தாக்கில் இறங்கும் போது தல்பியா கூறுதல். முஜாஹித் (ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும். (வசதிவாய்ப்புடைய) அனைவர்மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ரா…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 நபி (ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டுவது. இது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அற…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். யமனிலிருந்து திரும்பிய அலீ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு ம…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தினரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் துல்ஹுலைஃபாவில் பத்ஹா எனும் பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அவர்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 ஹஜ்ஜுக்குரிய காலம் அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே அவற்றில் எவரேனும் ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, மற்றும் பாவங்களில் ஈடுபடல், சச்சரவு செய்தல் ஆகியவை க…
முழுவதும் படிக்க →
பாடம் : 34 ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டுவது (இஃப்ராத்) ; ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து இஹ்ராம் கட்டுவது (கிரான்) ; உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டுவது (தமத்துஉ); குர்பானிப்பிரா…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நாங்களும் அவர்களுடன் சென்றிருந்தோம். சிலர் உம்ராவிற்கும் சிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்தும் சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்த…
முழுவதும் படிக்க →
மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார். நான் உஸ்மான்(ரலி) உடனும், அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தட…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், ப…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டு வராததால்.. உம்ராவை முடித்து) இஹராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள். Book :25
முழுவதும் படிக்க →
ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபட வில்லையே! என்ன காரணம்?’ என நான் …
முழுவதும் படிக்க →
நஸ்ரு இப்னு இம்ரான் அறிவித்தார். நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய…
முழுவதும் படிக்க →
அபூ ஷிஹாப் அறிவித்தார். நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ)… செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது ம…
முழுவதும் படிக்க →
ஸயீத் இப்னு முஸய்யப் அறிவித்தார். அலீ(ரலி), உஸ்மான்(ரலி) இருவரும் உஸ்ஃபான் எனுமிடத்தில் தமத்துஉவின் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அலீ(ரலி) ‘நபி(ஸல்) அவர்கள் செய்த செயலிலிருந்து எங்களை நீர் தடுக்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 25
ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறுவதும் அதில் ஹஜ் என்று வாயால் கூறுவதும். ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்றோம். அப்போது “லப்பைக்க, அல்லாஹும்ம லப்ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தல். இம்ரான்(ரலி) அறிவித்தார். ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தோம். குர்ஆனின் மூலமே இச்சட்டம் இறங்கியது; எனினும் சிலர் ‘தமத்துஉ …
முழுவதும் படிக்க →
பாடம் : 37 (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் எனும் (2:196ஆவது) இறைவசனம். இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 38 மக்காவில் நுழையும் போது குளிப்பது. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார். பிறகு ஃதூத்துவா எனுமிடத்தில் தங்கி ஸுப்ஹுத் தொழுதுவிட்டு கு…
முழுவதும் படிக்க →
பாடம் : 39 இரவிலோ அல்லது பகலிலோ மக்காவில் நுழைவது. நபி (ஸல்) அவர்கள் தூத்துவாவில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(…
முழுவதும் படிக்க →
பாடம் : 40 மக்காவினுள் எவ்வழியே நுழைவது? இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள். Book : 25
முழுவதும் படிக்க →
பாடம் : 41 மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது? இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தால் அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள். Book :25
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். மக்கா வெற்றியின்போது நபி(ஸல்) அவர்கள் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள். Book :25
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய் வழியாக) நுழைந்தார்கள். ‘என் தந்தை உர்வா(ரலி) ‘கதாஉ’ ‘குதா’ இரண்டின் வழியாகவும் நுழைபவராக இ…
முழுவதும் படிக்க →
உர்வா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள். ‘என் தந்தை உர்வா(ரலி) அதிகமாக ‘கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள். ‘என் தந்தை உர்வா(ரலி) ‘கதாஉ’, ‘குதா’ இரண்டின் வழியாகவும் (மக்காவினுள்) நுழைபவராக…
முழுவதும் படிக்க →
பாடம் : 42 மக்காவின் சிறப்பும் கஅபாவின் நிர்மாணமும். அல்லாஹ் கூறுகிறான்: (கஅபா என்னும்) இந்த வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை -மகாமு இப்ரா…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! நிச்சயமாக உன்னுடைய கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம்(அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?’ என்று க…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, ‘இது கஅபாவில் சேர்ந்ததா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்!’ என்றார்கள். பிறகு நான் ‘எதற்காக அவர…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்கவில்லை என்றால் கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தி…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷாவே! உன்னுடைய கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லையென்றால் கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். (இடிக்கப்பட்டதும்) வெளியே வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 43 ஹரம்-புனித எல்லையின் சிறப்பு. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே கூறுக:) இந்த ஊரை எவன் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன…
முழுவதும் படிக்க →
பாடம் : 44 மக்காவின் வீடுகள் வாரிசுப் பொருளாவதும், அதை விற்பதும் வாங்குவதும் செல்லும். (மற்ற இடங்களைவிடக் குறிப்பாக) மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள். ஏனெனில், அல்லாஹ் கூறுகி…
முழுவதும் படிக்க →
பாடம் : 45 நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவை நெருங்கியபோது, ‘அல்லாஹ் நாடினால் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம்; அது குறைஷிகள் ‘குஃப…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும் பொழுது, ‘நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் ‘குப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலை…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :25
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரம…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ‘கஅபாவில் ஹஜ் செய்யப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 48 கஅபாவுக்குத் திரையிடல். அபூ வாயில் அறிவித்தார். நான் ஷைபாவுடன் கஅபாவினுள் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா ‘இந்த இடத்தில் உமர்(ரலி) அமர்ந்து ‘இத்திரையில் பதிக்கப்பட்டுள்ள தங்கம்,…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 25
கஅபா இடிக்கப்படுதல். ஒரு படை கஅபாவின் மீது படையெடுக்கும்; அப்படையை பூமி விழுங்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வெளிப் பக்க…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :25
முழுவதும் படிக்க →
பாடம் : 50 ஹஜருல் அஸ்வத். ஆபிஸ் இப்னு ரபீஆ அறிவித்தார். உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ‘நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 51 கஅபாவின் வாசலை மூடுவதும், கஅபாவினுள் எந்த இடத்தில் நின்றும் தொழலாம் என்பதும். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் உஸாமா இப்னு ஜைத்(ரலி), பிலால்(ரலி), உஸ்மான் இப்னு த…
முழுவதும் படிக்க →
பாடம் : 52 கஅபாவினுள் தொழுவது. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) கஅபாவிற்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கு சுமார் மூன்று முழம் தள்ளி நின்று தொழுவார்கள…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அவர்கள் அதிகமாக ஹஜ் செய்துள்ளார்கள். ஆனால் (ஹஜ்ஜின் போது கஅபாவினுள்) நுழைய மாட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது வலம்வந்துவிட்டு…
முழுவதும் படிக்க →