பாடம் : 54 கஅபாவின் மூலைகளில் நின்று தக்பீர் கூறுதல். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டள…
முழுவதும் படிக்க →
பாடம் : 55 (தவாஃபில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது எவ்வாறு துவங்கியது? இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, ‘யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய கா…
முழுவதும் படிக்க →
பாடம் : 56 மக்காவிற்கு வந்ததும் முதல் தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும், மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கி ஓடுவதும். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, …
முழுவதும் படிக்க →
பாடம் : 57 ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்; (மீதமுள்ள) நான்க…
முழுவதும் படிக்க →
அஸ்லம் அறிவித்தார். உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் தொட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்…
முழுவதும் படிக்க →
பாடம் : 58 தலை வளைந்த கம்பின் மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொடுதல். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம்வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல்…
முழுவதும் படிக்க →
பாடம் : 59 ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற இரு மூலைகளை தொடாதிருத்தல். அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (தொடாமல்) தவிர்க்க முடியும…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் தொட்டதை நான் பார்த்ததில்லை.’ Book :25
முழுவதும் படிக்க →
பாடம் : 60 ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது. அஸ்லம் அறிவித்தார். ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்…
முழுவதும் படிக்க →
ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார். ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு…
முழுவதும் படிக்க →
பாடம் : 61 ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போது சைகை செய்தல் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் சைகை ச…
முழுவதும் படிக்க →
பாடம் : 62 ருக்னுக்கு அருகில் வரும் போது தக்பீர் கூறுதல். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம…
முழுவதும் படிக்க →
& 1615. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக உளூச் செய்து, ‘தவாஃப் செய்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரும் …
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ வந்தால் முதன்முதலாக கஅபாவை வலம் வருவார்கள். அதில் முதல் மூன்று சுற்றுக்களில் விரைந்து ஓடுவார்கள்; பிந்திய நான்கு சுற்றுக்களில்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முதல் வலம்வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் …
முழுவதும் படிக்க →
இப்னு ஜுரைஜ் அறிவித்தார். பெண்கள் ஆண்களோடு வலம்வருவதை இப்னு ஹிஷாம் தடுத்தது பற்றி நான் அதாவிடம் கூறியபோது, ‘அவர் எப்படித் தடுக்கலாம்? நபி(ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆண்களோடு வலம்வந்துள்ளனரே!’ என அதா க…
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) ‘நான் நோயுற்றுள்ளேன்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கவர்கள், ‘நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம் வா’ என்றார்கள். நான் அது போன்றே வல…
முழுவதும் படிக்க →
தாவாஃப் செய்யும் போது பேசுதல் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கஅபாவை வலம்வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அருகே ஒருவர் தம் கையை ஒட்டக வாரினாலோ, கயிற்றினாலோ, வேறு ஏதோ ஒன்றினாலோ மற்றொ…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் கையில் (ஒட்டக) வாரையோ (சேணக் கச்சையோ) அல்லது வேறு ஏதோ ஒன்றையோ கட்டியவராக வலம்வருவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதனைத் துண்டித்தார்கள். Book :25
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ‘எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப…
முழுவதும் படிக்க →
1623 & 1624 அம்ர் அறிவித்தார். உம்ராச் செய்யும் மனிதன் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுவதற்கு முன்னால் தன் மனைவியோடு கூடலாமா? என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅ…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை வலம்வந்தார்கள்; ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்தத் வலம் வருவதற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும் வரை கஅபாவிற்குச…
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். வலம்வராத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஸுப்ஹுத் தொழுகைக்காக இகா…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்…
முழுவதும் படிக்க →
உர்வா அறிவித்தார். சிலர் ஸுப்ஹுத் தொழுகைக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு, மார்க்கப் பிரசங்கம் செய்பவரிடம் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமான போது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்) தொழுதார்க…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றிருக்கிறேன். Book :25
முழுவதும் படிக்க →
அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸுப்ஹுக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை கண்டேன்.’ Book :25
முழுவதும் படிக்க →
அப்துல் அஸிஸ் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள், அஸருக்குப் பின்பும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழையும்போதெல்லாம் இந்த இரண்டு ரக்அத்கள் தொழாமல் இரு…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம் கையிலுள்ள ஏதேனும் ஒன்றைக் கொண்டு ஹஜ்ருல் அஸ்வதை நோ…
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். ‘நான் நோயுற்றுள்ளேன்!’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கவர்கள் ‘நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம் வா!’ என்றார்கள். நான் அது போன்றே வலம்வந்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி). (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் வினியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக் கொள்ள, நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 25
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) (தம் மகன்) ஃபள்ல் (ரலி) அவர்களிடம் ‘ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவர்கள…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருக்கும்போது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி எனது நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவ…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள். அன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து, புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 25
நாஃபிவு (ரஹ்) அறிவித்தார்: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் வந்தார். இப்னு உமர் (ரலி) ஹஜ்ஜுக்குச் செல்ல வாகனம் வீட்டில் தயாராக இருந்த நிலையில், அப்துல்லாஹ் ‘நிச…
முழுவதும் படிக்க →
நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டில், இப்னு உமர்(ரலி) ஹஜ் செய்ய நாடினார்கள். அப்போது அவர்களிடம் ‘மக்களிடையே போர் மூண்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அ…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். நான், உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் (நபி(ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக்) கேட்டேன். அதற்கு உர்வா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா(ரலி) அது…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர் அறிவித்தார். என்னுடைய தாயார் அவரின் சகோதரி, (தந்தை) ஸுபைர்(ரலி) மற்றும் இன்னார் இன்னாரெல்லாம் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். ருக்னுல்யமானியைத் தொட்டதும் இஹ்ராமிலிருந்து விடுபட்ட…
முழுவதும் படிக்க →
உர்வா அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், கஅபாவை முதல் வலம் வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா – மர்வாவுக்கிடையே வலம் வரும் போது ஓடைப…
முழுவதும் படிக்க →
1645 & 1646. அம்ருப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். ‘ஒருவர் உம்ரா செய்யும்போது இறையில்லம் கஅபாவை வலம் வந்துவிட்டார்; ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?’…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினார்கள். ‘இதை அறிவித்த பிறகு, ‘நிச்சயம…
முழுவதும் படிக்க →
ஆஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடுவதை நீங்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தீர்களா?’ என நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ஆம்! ஏனெனில் ஸஃபாவும் மர்வாவு…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாயையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் பலத்தைக் காட்டுவதற்காகத்தான். Book :25
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். எனக்கு மாதவிடாய் வந்தபோது நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை வலம்வரவுமில்லை. ஸஃபா, மர்வாவுக்கிடையே சஃயு செய்யவுமில்லை. இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் ம…
முழுவதும் படிக்க →