ஹதீஸ் #4463
பாடம் : 85 நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4464
பாடம் : 86 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பு(க் காலம்). 4464. & 4465. ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4465
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4466
ஆயிஷா(ரலி) அறிவித்தார் அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள். ‘இதையே ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4467
பாடம் : 87 ஆயிஷா(ரலி) அறிவித்தார் முப்பது ‘ஸாவு’ வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். Book : 64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4468
பாடம் : 88 நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை (ஒரு படைப் பிரிவுக்குத் தளபதியாக்கி) அனுப்பியது.99 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4469
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு புனிதப் போருக்காகப்) படையொன்றை அனுப்பி, அதற்கு உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். (அவரை விட மூத்தவர்கள் பலர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4470
பாடம் : 89 அபுல்கைர் மர்ஸத் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார் நான் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்ஸுனாபிஹீ(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் எப்போது (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ஸு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4471
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் கலந்து கொண்டார்கள்? அபூ இஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எத்தனை புனிதப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?’ எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4472
பராஉ(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களுடன் பதினைந்து புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4473
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன். Book :64
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4474
அத்தியாயம்: 65
திருக்குர்ஆன் விளக்கவுரை ( ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதிலுள்ள ) அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன்- அர்ரஹீம் -நிகரற்ற அன்புடையோன்- ஆகிய இரு சொற்களும் ரஹ்மத் (கருணை) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4475
பாடம் : 2 (அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர்களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும்1:7ஆவது இறைவசனம்). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4476
[2] அல்பகரா அத்தியாயம் பாடம் : 1 “அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் (எனும் 2:31 ஆவது வசனத் தொடர்). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4477
பாடம் : 2 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (2:14 ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4478
அத்தியாயம்: 65
இந்த செய்தியின் கருத்து மருத்துவ ஆய்வின் படி சரியானதாகும். காளானின் சாறு கண்ணோயை நீக்குகிறது என்பது உண்மை என இப்னு அலீ ஸீனா போன்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4479
பாடம் : 5 மேலும், (அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பன வற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4480
அத்தியாயம்: 65
(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4481
பாடம் : 7 எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக,அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4482
பாடம் : 8 அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன் (எனும் 2:116 ஆவது வசனத் தொடர்). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4483
பாடம் : 9 மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்றுகூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4484
பாடம் : 10 மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4485
பாடம் : 11 (நம்பிக்கை கொண்டவர்களே!) அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ் வேதத்)தையும்,மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபிமார்கள்) மீது அருளப்பெற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4486
பாடம் : 12 அவர்கள் முன்னர் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தமது கிப்லா – தொழும் திசையிலிருந்து அவர்களைத் திருப்பியது எது? என மக்களில் அறிவீனர்கள் வினவுவார்கள். (நபியே) நீர் கூறுவீராக: கிழக்கும் மேற்கும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4487
அத்தியாயம்: 65
இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! ( அல்குர்ஆன்: 2:143 …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4488
பாடம் : 14 இறைத்தூதரைப் பின்பற்றுகின்றவர் யார்; தம் குதிகால் புறமாகத் திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி(பின்பு மாற்றி)னோம். அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4489
பாடம் : 15 (நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4490
பாடம் : 16 (நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர் களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4491
பாடம் : 17 எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கின் றோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளை களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் அதை/அவரை (-கஅபாவை அல்லது நபி முஹம்மதை-) நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4492
பாடம் : 18 ஒவ்வொரு(மதத்த)வருக்கும் அவரவர் திரும்பக் கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கி ருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக் கொண்டு வருவான். நி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4493
பாடம் : 19 மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4494
பாடம் : 20 மேலும், (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4495
அத்தியாயம்: 65
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4496
ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்) கூறினார். நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், ‘ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4497
பாடம் : 22 அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர் எனும் (2:165 ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4498
பாடம் : 23 இறை நம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாக வும், பெண் பெ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4499
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும். என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4500
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரி (அத்தை) ‘ருபய்யிஉ’ (பின்த் நள்ர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4501
பாடம் : 24 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு (எனும் 2:183 ஆவது இறைவசனம்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4502
ஆயிஷா (ரலி) அறிவித்தார். ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ‘ஆஷூரா’ (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4503
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, ‘இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே’ என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4504
ஆயிஷா (ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4505
பாடம் : 25 (நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில் தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4506
பாடம் : 26 உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத் தொடர்). நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி), ( திருக்குர்ஆன் 02:184 வது வசனத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4507
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். ‘நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்’ எனும் ( திருக்குர்ஆன் 02:184 வது) இறைவசனம் அருளப்பட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4508
பாடம் : 27 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4509
பாடம் : 28 இன்னும் இருள் ரேகையிலிருந்து விடிய-ன் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4510
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை’ என்ற ( திருக்குர்ஆன் 02:187 வது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4511
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (ஆரம்பத்தில்) ‘வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’ எனும் ( திருக்குர்ஆன் 02: 187 வது வசனத்தின்) தொடர் ‘விடியலின்’ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4512
பாடம் : 29 நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக,இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நு…
முழுவதும் படிக்க →