ஹதீஸ் #4614
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் தந்தை (அபூ பக்ர்(ரலி)) சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூ பக்ர்(ரலி), ‘நான் ஒரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4615
பாடம் : 9 இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள் எனும் (5:87ஆவது) வசனத் தொடர். கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார். அப்துல்லாஹ் இப்னு மஸ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4616
பாடம் : 10 இறை நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும் எனும் (5:90ஆவது) வசனத் தொடர். இப்னு அப்பாஸ் (ரலி) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4617
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நீங்கள் ‘ஃபளீக்’ என்றழைக்கிற (பழுக்காத) இந்தப் பேரிச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4618
ஜாபிர்(ரலி) அறிவித்தார். மக்கள் சிலர், உஹுதுப் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4619
இப்னு உமர்(ரலி) கூறினார். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் உரைமேடையிலிருந்தபடி, ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத்தடை(ச் சட்டம்) இறங்கிவிட்டது. திராட்சை, பேரிச்சம் பழம், தேன், கோதுமை, வா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4620
பாடம் : 11 இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது. (ஆனால்,இனி தடுக்கப்பட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4621
பாடம் : 12 இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப் பட்டால் அவை உங்களுக்கு மனவருத் தத்தை ஏற்படுத்தும்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4622
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4623
பாடம் : 13 (கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்கு களான) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, மறுப்பாளர்கள் தாம் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4624
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை கண்டேன். ‘அம்ர் இப்னு ஆமிர் அல்குஸாஈ’ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4625
பாடம் : 14 (மர்யமின் மைந்தர் ஈசா கூறினார்:) மேலும், நான் அவர்களுடன் இருந்தவரையில், அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4626
பாடம் : 15 (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவு டையவனுமாய் இருக்கின்றாய் (என்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4627
பாடம் : 1 மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை (எனும்6:59ஆவது வசனத் தொடர்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4628
பாடம் : 2 ‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேருந்தோ உங்கன் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்கல் சிலர் தரும் துன்பத்தை மற்றச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4629
பாடம் : 3 மேலும், எவர் (இறை)நம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர் (எனும் 6:82ஆவது இறைவசனம்).…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4630
பாடம் : 4 ‘(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நேரான பாதையில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொரு வரையும் நாம் மேன்மையாக்கினோம்’ எனும் (6:86ஆவது) இற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4631
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிந்தவன்’ என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4632
பாடம் : 5 ‘(நபியே!) அல்லாஹ்வினால் நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள்தாம் இவர்கள். ஆகவே, இவர்கன் நேரான வழியையே நீங்களும் பின்பற்றுங்கள்’ எனும் (6:90ஆவது) வசனத் தொடர். முஜாஹித்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4633
பாடம் : 6 நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடைசெய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகன் கொழுப்பை யும் தடைசெய்திருந்தோம் (எனும் 6:146 ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4634
பாடம் : 7 ‘மானக்கேடான செயல்கல் வெப்படை யானவை, மறைவானவை எதனையும் நெருங்காதீர்கள்’ எனும் (6:151ஆவது) வசனத் தொடர். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4635
பாடம் : 8 (6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ(க்)கீல்’ எனும் சொல்லுக்குக் கண்காணித்துப் பாதுகாப்பவன்’ என்று பொருள். (6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) குபுல்’ எனும் சொல் கபீல் எனும் சொல்ன் பன்மையாகும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4636
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4637
பாடம் : 1 என் இறைவன் வெப்படையாகவும், மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடைசெய்துள்ளான் என்று (நபியே!) நீங்கள் சொல்லுங்கள் (எனும் 7:33ஆவது வசனத் தொடர்). அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார். நான் அப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4638
பாடம் : 2 நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் (குறித்த இடத்திற்கு) மூசா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது ‘என் இறைவா! எனக்கு உன்னைக் காண்பிப் பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4639
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4640
பாடம் : 3 (நபியே!) கூறுக: மனிதர்களே! திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4641
பாடம் : 4 ‘ஹித்தத்துன் (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று சொல்(யவாறே செல்லு)ங்கள்’ எனும் (7:161ஆவது) வசனத் தொடர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இஸ்ரவேலர்களிடம், ‘ஹித்ததுன்’ (எங்கள் பாவச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4642
பாடம் : 5 (நபியே!) மன்னிக்கும் போக்கை மேற் கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறை வசனம்.) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) உர்ஃப்’…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4643
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!’ எனும் ( திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4644
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார். மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில் 7:199) அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4645
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அல்அன்ஃபால்’ அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், ‘அது பத்ருப்போர் தொடர்பாக அரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4646
பாடம் : 1 திண்ணமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர் (எனும் 8:22ஆவது இறைவசனம்). முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார். நிச்சயமாக சிந்தித்துணராத …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4647
பாடம் : 2 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள். அல்லாஹ், மனிதனையும் அவனது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4648
பாடம் : 3 மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதையும் (நபியே!) நினைத்துப் பாருங்கள்: இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம்தான் என்றிருப்பின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4649
பாடம் : 4 (நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும் போது அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவ மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4650
பாடம் : 5 (பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகி விடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத் தொடர்). இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (கார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4651
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். எங்களிடம் இப்னு உமர்(ரலி) புறப்பட்டு வந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), ‘நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4652
பாடம் : 6 நபியே! இறை நம்பிக்கையாளர்களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் (இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4653
பாடம் : 7 எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கின் றது என்பதை அறிந்து கொண்டு தற்போது (அதனை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்தி விட்டான் எனும் (8:66ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘உங்களில் (நிலைகு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4654
பாடம் : 1 (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்குவோரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர் களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்எனும் (9:1ஆவது) இறைவசனம். (9:3ஆ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4655
பாடம் : 2 ஆகவே, (இணைவைப்பவர்களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) சுற்றித் திரியுங்கள். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4656
பாடம் : 3 மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொதுஅறிவிப்பு என்னவெனில், இறைவ னுக்கு இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4657
பாடம் : 4 …ஆயினும், இணைவைப்பாளர்களில் எவருடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது உடன் படிக்கையை நிறைவேற்றுவதில்) உங்களுக்கு எந்தக் குறைபாடும் வைக்காமலும் உங்க ளுக்கு எதிராக எவருக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4658
பாடம் : 5 (சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து விட்டு உங்களது மார்க்கத்தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர் களோடு போர் புரியுங்கள். ஏ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4659
பாடம் : 6 எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது எனும் நற்செய்தியினை (நபியே!…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4660
ஸைத் இப்னு வஹ்ப்(ரஹ்) அறிவித்தார். நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் அபூ தர்(ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், ‘இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?’ என்று கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4661
பாடம் : 7 (நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரகநெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4662
பாடம் : 8 உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங் களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4663
பாடம் : 9 அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத…
முழுவதும் படிக்க →