இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்,)…
முழுவதும் படிக்க →
இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குமிடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்…
முழுவதும் படிக்க →
இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், கூறினார்கள், இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தன…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக் கும் (ஸகாத் எனும் தானம் உரியதாகும்) எனும் (9:60ஆவது) வசனத் தொடர். நன்கொடை மூலம் மக்களை ஈர்ப்பவர் களாக நபி (ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 (நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகை யோரென்றால், இறை நம்பிக்கையாளர் களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசு கின்றார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்ப…
முழுவதும் படிக்க →
அபூ வாயில் ஷகீக் இப்னு சலாமா(ரஹ்) அறிவித்தார். அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) ‘தர்மம் செய்யும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரண்டு கையளவு (தானியம் தர்மமாகக்) கொண்டு வருவத…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 (நபியே!) இந்த நயவஞ்சகர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது பாவமன்னிப்புக் கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) எழுபது தடவை இவர்களுக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோரினா…
முழுவதும் படிக்க →
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை சலூல் இறந்துவிட்டபோது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுவிக்க வேண்டாம்;அவருடைய மண்ணறை அருகேயும் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி) நீங்கள் நிற்க வேண்டாம்எனும் (9:84ஆவது) வசனத் தொ…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும் போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களை…
முழுவதும் படிக்க →
பாடம் நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவிகளான (இத்தகைய) மக்கள் மீது ஒரு ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகி விட்ட பின்னர் – அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் – அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும் …
முழுவதும் படிக்க →
பாடம் : 17 திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள்புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மற்றும் அன்சார்கள் மீதும் (அருள்புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவி னருடைய இதயங்கள் …
முழுவதும் படிக்க →
பாடம் : 18 மேலும், எவரது விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்ததோ அந்த மூவரையும் அவன் மன்னித்தான்; (அவர்கள் நிலைமை எந்த அளவு மோசமாகிவிட்டிருந்ததெனில்) பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் …
முழுவதும் படிக்க →
பாடம் : 19 இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் வுக்கு அஞ்சுங்கள்; மேலும் வாய்மையாளர்க ளுடன் இருங்கள் (எனும் 9:119ஆவது இறை வசனம்). அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி கஅப்(ரஹ்) அறிவித்தார். (என் பாட…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும்,நம்பிக்கையாளர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (10:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபக்த்தலத்த (அது கலந்தது) என்பதன் கருத்தாவது: அந்த (மழை) நீரினால் பல்வேறு நிறங்களில் (மனிதனும் மிருகமும் புசிக…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்: இவர்கள் ஆடை களால் தங்களை மூடி மறைத்துக் கொண்ட போதிலும் அவர…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) கூறினார் இப்னு அப்பாஸ்(ரலி) ‘அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்’ என்று இந்த ( திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், ‘அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலு…
முழுவதும் படிக்க →
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) ‘இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார்கள்’ எனும் ( திருக்குர்ஆன் 11:5 வது) இற…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 (அப்போது) அவனது அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது எனும் (11:7ஆவது) வசனத் தொடர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், ‘நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அறிவித்தார்: ‘(அபூஅப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, அபூஅப்திர்ரஹ்மானே!’ அல்லது ‘இப்னு உமரே!’ (மறுமை நாளில் அல்…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது பிடி இப்படித் தானிருக்கும். திண்ணமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானது மாகும் எனும் …
முழுவதும் படிக்க →
பாடம் : 6 பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக,நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும் எனும் (11:11…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உம் மீதும், யஅகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவுசெய்வான் எனும் (12:6ஆவது) வசனத் தொடர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன எனும் (12:7 ஆவது) இறைவசனம். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இ…
முழுவதும் படிக்க →
பாடம் 3 இல்லை; உங்கள் மனம் ஒரு (மா பாவச்) செயலை(க் கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கி விட்டது. ஆகவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று) எனும் (12:18ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சவ்வலத் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மூ ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘(அவரைப் ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத்துத் தாழிட்டுவிட்டு, வாரும் என்று அழைத்தாள் எனும் (12:23ஆவது) வசனத் தொ…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 அரசர், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். (அரசரின்) தூதுவர் யூசுஃபிடம் வந்த போது,யூசுஃப் அவரிடம் நீர் உம் எஜமானிடம் திரும்பிச் சென்று, தம் கரங்களை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவா…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 (முந்தைய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால், மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், (மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டா…
முழுவதும் படிக்க →
உர்வா(ரஹ்) அறிவித்தார். நான், (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) ‘அது அழுத்தல் குறி இல்லாமல் ‘குஃதிபூ’ என்றிருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்’ என்று மேற்கண்டபடி கூறினார்…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 ஒவ்வொரு கர்ப்பிணியும் (தன் கருப்பையில்) சுமந்து கொண்டிருப்பவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக் கும…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 நல்ல வார்த்தை(க-மா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும்.அதன் வேர் பூமியில் ஆழப் பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வா…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும்,மறுமையிலும் உறுதிப்படுத்து கின்றான் (எனும் 14:27ஆவது வசனத் தொடர்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஒரு முஸ்லிம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 அல்லாஹ்வின் அருட்கொடையை (அடைந்த பின் அதனை) நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தங்கள் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை நீர் பார்க்க வில்லையா? (எனும் 14:28ஆ…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் வான்வெளியை நாம் காத்தோம். (ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது;) எதையேனும் ஒட்டுக் கேட்பவர் தவிர! (அப்படி அவர் ஒட்டுக் கேட்க முயன்றால்) பி…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள் எனும் (15:80ஆவது) இறைவசனம். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஹிஜ்ர்’ வாசிகளைக் குறித்து, ‘இந்தச் சம…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் திண்ணமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம் எனும் (15:87ஆவது) இறைவசனம். அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இற…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள் எனும் (15:91ஆவது) இறைவசனம். (15:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முக்தஸிமீன் எனும் சொல்லுக்குச் சத்தியம் செய்தவர்கள்என்று பொருள்.5 இத…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ‘(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர் மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே’ எனும் ( திருக்குர்ஆன் 15:90 வது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறிஸ்தவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 உறுதி உங்களிடம் வரும் வரை (நபியே!) நீங்கள் உங்கள் இறைவனை வணங்கி வாருங்கள் எனும் (15:99ஆவது) இறைவசனம். இவ்வசனத்திலுள்ள உறுதி (யகீன்) எனும் சொல் இறப்பைக் குறிக்கின்றது என்று சாலிம் பின் அப்தில…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். இப்னு மஸ்வூத்(ரலி), பனூ இஸ்ராயீல், கஹ்ஃப் மற்றும் மர்யம் ஆகிய அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், ‘இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மே…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி), அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஈலியா’ (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் க…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) ‘…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 (17:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கர்ரம்னா எனும் சொல்லும் (இதே வகையிலான) அக்ரம்னாஎனும் சொல்லும் (கண்ணியப்படுத்தினோம் என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (17:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ளிஉஃப…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்களே நீங்கள். நிச்சயமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகவே திகழ்ந்தார் ( அல்குர்ஆன்: 17:3 ) எனும் இறைவசனம். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
மேலும், நாம் தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம் எனும் ( அல்குர்ஆன்: 17:55 ) ஆவது இறைவசனத் தொடர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி தாவூத் (அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்க…
முழுவதும் படிக்க →