ஹதீஸ் #4814
அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அந்த இரண்டு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். அவர்களின் நண்பர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4815
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், ‘இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!’ என்று கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4816
பாடம் : 1 (உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்த போது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4817
பாடம் : 2 உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களது இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. ஆகவே, நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகி விட்டீர்கள் (என்று அவர்களின் தோல்கள் கூறும் எனும் 41:23ஆவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4818
பாடம் : 1 ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா?எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4819
யஅலா இப்னு உமைய்யா அத்தமீமி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4820
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘(மறுமைநாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து(முடிந்து)விட்டன. ஒன்று புகை; இரண்டாவது ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4821
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி(ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘யூசுஃப்(அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4822
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். (ஒருமுறை) நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும்போது,) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4823
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4824
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4825
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாயங்கள் நடந்து (முடிந்து)விட்டன. ஒன்று, (பத்ருப் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை இரண்டாவது, ரோமர்கள் (பாரசீகர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4826
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4827
யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார். மர்வான் இப்னு அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா(ரலி) நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா(ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4828
பாடம் : 2 ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும்என்று கூறினார்கள். அப்படியல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4829
பாடம் : 1 மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவு களைத் துண்டித்து விட முனைகிறீர்களா? (எனும்47:22ஆவது வசனத் தொடர்.) ஆயிஷா(ரலி) அறிவித்தார். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4830
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: முஆவியா பின் அபூமுஸர்ரித் —> ஸயீத் பின் யஸார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4831
ஸயீத் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார். மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப் பிறகு, ‘நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4832
மேற்சொன்ன இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுளள்து. திருக்குர்ஆன் 47:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆசின்’ எனும் சொல்லுக்கு ‘மாறுகின்ற’ என்று பொருள். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4833
பாடம் : 1 நபியே! நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்). அஸ்லம்(ரஹ்) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். உமர் இப்னு கத்தா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4834
கத்தாதா இப்னு தீஆமா(ரஹ்) அறிவித்தார் ‘(நபியே!) நாம் உங்களுக்கு பம்ரங்கமான வெற்றியை அளித்துள்ளோம்’ எனும் ( திருக்குர்ஆன் 48:1 வது) இறைவசனம் ஹுதைபிய்யா உடன் படிக்கையையே குறிக்கிறது’ என்று அனஸ்(ரலி) கூறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4835
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மக்காவெற்றி தினத்தில் (தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48 வது) அத்தியாயத்தைத் ‘தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4836
பாடம் : 2 (நபியே!) உங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்து, உங்களுக்கு நேர் வழியைக் காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4837
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4838
பாடம் : 3 (நபியே!) திண்ணமாக நாம் உங்களை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்). அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4839
அத்தியாயம்: 65
அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் ( அல்குர்ஆன்: 48:4 ) எனும் இறைவசனம். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். அவரி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4840
பாடம் : 5 (நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் உங்களிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்த போது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி அடைந்து கொண்டான் எனும் (48:18ஆவது) வசனத் தொடர். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4841
அந்த மரத்தினடியில் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை) இரண்டு வி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4842
உக்பா இப்னு ஸுஹ்பான்(ரஹ்) கூறினார் குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக, அதனால் மனக்குழப்பம் ஏற்படும் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். (ஆனால் நபியவர்கள் அவ்வாறு கூறவில்லை) Book …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4843
அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார் அந்த மரத்(தடியில் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு அள்ளஹ்ஹாக்(ரலி) (கூறினார்கள்:) Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4844
பாடம் : 1 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4845
இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார் (ஒருமுறை) நல்லவர்களான அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4846
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் திருக்குர்ஆன் 49:2 வது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர் ‘அவரைக் குறித்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4847
பாடம் : 2 (நபியே! உங்கள்) அறைகளுக்கு வெளியே இருந்து உங்களை இரைந்து கூப்பிடுவோரில் பெரும்பாலோர் விவரமில்லாதவர்களே! (எனும் 49:4ஆவது இறைவசனம்.) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்களிடம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4848
பாடம் : 3 (நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும் எனும் (49:5ஆவது) வசனத் தொடர்.5 பாடம் : 1 இன்னும் அதிகம் இருக்கி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4849
முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார் நரகத்திடம் ‘உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா?’ என்று கேட்கப்படும். அது, ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4850
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்’ என்று சொன்னது. ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4851
பாடம் : 2 (நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் (எனும் 50:39ஆவது வசனத் தொடர்). ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் ஓர் இரவில் நாங்கள் நபி(ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4852
பாடம் : 1 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே ‘சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்…’ எனும் ( தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4853
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் ‘நான் நோயுற்றுள்ளேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4854
அத்தியாயம்: 65
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். ‘‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4855
அத்தியாயம்: 65
‘அந்நஜ்ம்’ எனும் 53 ஆவது அத்தியாயம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்குர்ஆன்: 53:6 ) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதூ மிர்ரா’…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4856
பாடம் : 2 (வளைந்த) வில்லின் இருமுனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9 ஆவது இறைவசனம்) வில்லில் நாண் இரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4857
‘‘பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:10ஆவது) இறைவசனம் அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4858
பாடம் : 4 உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் (எனும் 53:18ஆவது இறைவசனம்). அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ (ரஹ்) கூறினார் ‘உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4859
பாடம் : 5 (நீங்கள் வழிபட்டுவரும் சிலைகளாகிய) லாத் மற்றும் உஸ்ஸா ஆகியன பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? (எனும் 53:19ஆவது இறைவசனம்). அபுல் ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்தில்லாஹ் அர்ரப்ஈ(ரஹ்) கூறினார் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4860
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4861
பாடம் : 6 மேலும், மூன்றாவதான மனாத் (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும்53:20ஆவது இறைவசனம்.) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (‘ஹஜ்ஜில் ஸஃபா மர்வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4862
அத்தியாயம்: 65
ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62 ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4863
அத்தியாயம்: 65
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்…
முழுவதும் படிக்க →