ஹதீஸ் #4764
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான், ‘அவனுக்குரிய தண்டனை நகரம் தான்’ எனும் ( திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘அவனுக்குப் பாவமன்னிப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4765
பாடம் : 3 மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான் எனும் (25:69ஆவது) இறைவசனம். ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4766
பாடம் : 4 அவர்களில் எவர் மன்னிப்புக் கோரி, இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார் களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4767
பாடம் : 5 அதன் வேதனை உங்களைப் பிடித்தே தீரும்! (எனும் 25:77ஆவது வசனத் தொடர்.) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) -ஸாம் எனும் சொல்லுக்கு அழிவு என்று பொருள். மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார். (இந்த 25:77 வது வசனத்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4768
பாடம் : 1 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார் எனும் 26:87 ஆவது இறைவசனம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4769
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4770
பாடம் : 2 (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் (எனும் 26:214ஆவது இறைவசனம்). மேலும், (26:215ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வக்ஃபிள் ஜனாஹக்க எனும் வாசகத்திற்கு, உங்களைப் பின்பற்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4771
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் அல்லாஹ் ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள்’ எனும் ( திருக்குர்ஆன் 26:214 வது) வசனத்தை அருளியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4772
பாடம் : 1 (நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக,அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் எனும் (28:56 ஆவது) வசனத் தொடர். முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4773
பாடம் : 2 (நபியே!) இந்தக் குர்ஆனை உங்களுக்குச் சட்டமாக்கியவன் உங்களை நீங்கள் திரும்ப வேண்டிய இடத்திற்கு மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கவிருக்கிறான் (எனும் 28:85 ஆவது வசனத் தொடர்). இக்ரிமா(ரஹ்) அறிவித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4774
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ‘கிந்தா எனும் இடத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது ‘மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4775
பாடம் : 1 அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது எனும் (30:30ஆவது வசனத் தொடர்). (இந்த 30:30ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) கல்கில்லாஹ் (அல்லாஹ்வின் படைப்பு) என்பதற்கு,அல்லாஹ்வின் நெறி என்று கர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4776
பாடம் : 1 என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! இணைவைப்பது மாபெரும் அநியாயமாகும்(என்று லுக்மான் கூறினார் எனும் 31:13ஆவது வசனத் தொடர்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4777
அத்தியாயம்: 65
‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4778
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4779
பாடம் : 1 அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் எனும் (32:17ஆவது) இறைவசனம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4780
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4781
பாடம் : 1 திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர் களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார் (எனும் 33:6ஆவது வசனத் தொடர்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4782
பாடம் : 2 வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத் தொடர்). அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ‘வளர்ப்புப் புதல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4783
பாடம் : 3 அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடையவேண்டும் என்ற) தம் நோக்கத்தை அடைந்து விட்டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தம் வாக்குறுதியை ஒரு போத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4784
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார் நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33 வது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் இறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4785
பாடம் : 4 நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4786
பாடம் : 5 ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் விரும்புவீர்களானால்,நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனைத் தயார் செய்து வைத்துள்ளான் எனும் (33:…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4787
பாடம் : 6 (நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களது உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். மேலும், நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். ஆனால…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4788
பாடம் : 7 (நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4789
முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா(ரஹ்) அறிவித்தார் ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4790
பாடம் : 8 இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4791
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள்.மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4792
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4793
அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக, மக்களை அழைப்பதற்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4794
அனஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது ‘வலீமா’ (மணவிருந்து) கொடுத்தார்கள். மக்களுக்கு ரொட்டியும், இறைச்சியும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4795
ஆயிஷா (ரலி) அறிவித்தார் பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4796
பாடம் : 9 நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்தாலும் திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (நபியின் துணைவியரான) அவர்கள் மீது தம்முடைய தந்தையர், தம்முடைய புதல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4797
பாடம் : 10 அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள் எனும் (33:56ஆவது) இறை வசனம். அபுல் ஆ-யா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4798
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார் நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! இது (தங்களின் மீது) சலாம் கூறும் முறை (தொழுகையில் ஓதப்படும் ‘அத்தஹிய்யாத்’ மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்களின் மீது நாங்கள் ‘ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4799
அத்தியாயம்: 65
மூசாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் எனும் ( திருக்குர்ஆன் 33:69 ஆவது) வசனத் தொடர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா (அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4800
பாடம் : 1 (தீர்ப்பு நாளன்று) மக்களின் உள்ளங்களிலிருந்து அச்சம் அகற்றப்படும் போது (பரிந்துரை புரிபவர்களிடம்),உங்களுடைய இறைவன் என்ன (பதில்) சொன்னான்? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, சரியான பதில் தந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4801
பாடம் : 2 (இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46ஆவது வசனத் தொடர்). இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4802
‘அல்மலாயிகா’ (ஃபாத்திர்) அத்தியாயம். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (35:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்மீர்’ எனும் சொல்லுக்கு ‘பேரீச்சங் கொட்டையினை மூடியுள்ள (மெல்லிய) இழை’ என்பது பொருள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4803
அபூ தர்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்களிடம், ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’ எனும் ( திருக்குர்ஆன் 36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4804
பாடம் : 1 நிச்சயமாக யூனுஸும் (இறைத்) தூதர்களாக அனுப்பப்பட்டவர்களில் ஒருவராவார் எனும் (37:139ஆவது) இறைவசனம். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4805
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘நான் யூனுஸ் இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர்’ என்று (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :65
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4806
பாடம் : 1 அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார். நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4807
(38:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும் சொல்லுக்கு ‘வியப்புக்குரியது’ என்று பொருள். (38:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கித்து’ எனும் சொல்லுக்கு (பொதுவாக) ‘ஏடு’ என்பது பொருள். ஆனால், இங்கு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4808
பாடம் : 2 (இறைவா!) எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன் (என்று சுலைமான் கூறினார்) எனும் (38:35ஆவது) வசனத் தொடர். நபி(ஸல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4809
பாடம் : 3 (நபியே! கூறுக:) நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன் எனும் (38:86ஆவது) வசனத் தொடர். மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4810
பாடம் : 1 (நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங் களையும் மன்னித்து விடுக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4811
பாடம் : 2 அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை எனும் (39:67ஆவது) வசனத் தொடர். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். யூத மத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4812
பாடம் : 3 மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையான வன்; உயர்ந்தவன் என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4813
பாடம் : 4 மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பின்னர் மற்றொருமுறை எக்காளம் ஊதப்படும். உடன…
முழுவதும் படிக்க →