ஹதீஸ் #4564
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது, ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்’ (ஹஸ்பியல்லாஹ் வநிமல் வக்கீல்) என்பதே அவர்களின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4565
பாடம் : 14 அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4566
பாடம் : 15 (இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர் களிடமிருந்தும்,இணைவைத்தோரிடமி ருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4567
பாடம் : 16 தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4568
அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) அறிவித்தார். (மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் ‘ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, ‘தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4569
பாடம் : 17 திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன எனும் (3:190ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (ஒரு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4570
பாடம் : 18 அவர்கள் நின்றவர்களாகவும், அமர்ந்தவர் களாகவும், ஒருக்களித்துப்படுத்தவர் களாகவும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (சிந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4571
பாடம் : 19 எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைய வைக்கின்றாயோ, நிச்சயமாக அவனை நீ இழிவுக்குள்ளாக்கிவிட்டாய். மேலும் (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிவோர் எவருமிலர் (எனும் 3:192 ஆவது இறைவசனம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4572
பாடம் : 20 எங்கள் இரட்சகனே! உங்கள் இறைவனை நம்புங்கள்- என்று இறை நம்பிக்கைக்கு அழைப்பு விடுத்த ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்று, உறுதியாக நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4573
பாடம் : 1 அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக் கொள்ளல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4574
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4575
பாடம் : 2 (அநாதைகளைப் பராமரிப்பவராகிய) அவர் செல்வராக இருந்தால் (பராமரிப்புக்கான சன்மானம் எதையும் பெறாமல்) தவிர்த்து விடட்டும்! அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! அநாதைகளிடம் அவர்களுடைய செல்வங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4576
பாடம் : 3 பாகப்பிரிவினை செய்து கொள்ளும் போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்து விட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி(அனுப்பி)விட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4577
பாடம் : 4 அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்… (என்று தொடங்கும் 4:11ஆவது வசனம்.) ஜாபிர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4578
பாடம் : 5 (இறந்து போன) உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப் பங்கு உங்களுக் குரியதாகும் (எனும் 4:12ஆவது வசனத் தொடர்). இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4579
பாடம் : 6 இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி,அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4580
பாடம் : 7 தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக் காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள் ளீர்களோ அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4581
பாடம் : 8 திண்ணமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான் (எனும் 4:40ஆவது வசனத் தொடர்). அதாவது அணுவின் எடையளவு கூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ,பாவங்களுக்கான தண்டனைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4582
பாடம் : 9 ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர் களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4583
பாடம் : 10 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் (மலஜலம் கழித்து விட்டுக்) கழிப்பிடத்திலிருந்து வந்தால், அல்லது பெண்களை நீங்கள் தீண்டியிருந்தால் (இந்நிலைகளிலெல்லாம் துப்புர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4584
பாடம் : 11 இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர்.) இப்னு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4585
பாடம் : 12 இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட(சண்டை சச்சரவு முத-ய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4586
பாடம் : 13 யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் (மறுமையில்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4587
பாடம் : 14 (அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ ” எங்கள் இறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4588
இப்னு அபீ முலைக்கா (அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார். இப்னுஅப்பாஸ் (ரலி), ‘எந்த உத்தியையும் கையாளமுடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4589
பாடம் : 15 உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகி விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (தீய) வற்றின் காரணத்தால் தல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4590
பாடம் : 16 ஓர் இறை நம்பிக்கையாளரை வேண்டு மென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும் (எனும் 4:93ஆவது வசனத் தொடர்). ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார். திருக்குர்ஆன் 04:93 வது வசனம்) இராக்கைச்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4591
பாடம் : 17 (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று உங்களுக்குக் காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறைநம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லாதீர்கள் (எனும் 4:94ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்திலு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4592
பாடம் : 18 இறை நம்பிக்கையாளர்களில் -இடையூறு உள்ளவர்கள் தவிர- அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4593
பராஉ (ரலி) அறிவித்தார். ‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் ( திருக்குர்ஆன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4594
பராஉ (ரலி) அறிவித்தார். ‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் ( திருக்குர்ஆன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4595
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். ‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் வசனம் ( …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4596
பாடம் : 19 (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, (அவர்களை நோக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4597
பாடம் : 20 ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98ஆவது வசனம்.) இப்னு அபீ முலைக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4598
பாடம் : 21 அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக் கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான் எனும் (4:99ஆவது) இறைவசனம். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் இஷா த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4599
பாடம் : 22 (ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4600
பாடம் : 23 (நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் அவர்கள் கோருகின்றனர். நீங்கள் கூறுங்கள்: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், எந்த அநாதைப் பெண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4601
பாடம் : 24 மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக) உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஷ்ஷுஹ்ஹு எனும் சொல், மனிதன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4602
பாடம் : 25 நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒரு போதும் நீங்கள் காணமாட்டீர்கள் (எனும் 4:145ஆவது வசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4603
பாடம் : 26 (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததைப் போன்றே திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,யஅகூப் ஆகியோருக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4604
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4605
பாடம் : 27 (நபியே!) கலாலா (-அதாவது மூல வாரிசுகளோ, கிளை வாரிசுகளோ இல்லாத நிலை-)பற்றி உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: கலாலா பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4606
பாடம் : 1 அல்மாயிதா அத்தியாயத்தின் பதவுரை. (5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஹுரும் (இஹ்ராம் கட்டியவர்கள்) எனும் சொல்லின் ஒருமை ஹராம் என்பதாகும். (5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபபிமா நக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4607
பாடம் : 3 நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்து விட்டு) கழிப்பிடத்தி- ருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காத போ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4608
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் (பனூ முஸ்தலிக் போர் முடிந்தது) மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ எனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அவிழ்ந்து) விழுந்துவிட்டது. நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4609
பாடம் : 4 (மூசா!) நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் (என்று பனூ இஸ்ராயீல் கூறினர்) எனும் (5:24ஆவது) வசனத் தொடர். இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். மிக்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4610
அத்தியாயம்: 65
எவர் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்: அவர்கள் கொல்லப் படவேண்டும்; அல்லது தூக்கில் ஏற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4611
பாடம் : 6 (குற்றவியல் தண்டனையில்) காயங்களுக் கும் பழிவாங்கல் உண்டு எனும் (5:45ஆவது) வசனத் தொடர். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரி – ருபய்யிஉ பின்த் நள்ர்(ரலி) ஓர் அன்சாரி இளம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4612
பாடம் : 7 (எம்) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற(வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் (எனும் 5:67ஆவது வசனத் தொடர்). ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்கள், தம் மீது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4613
பாடம் : 8 நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்கு வதில்லைஎனும் (5:89ஆவது) வசனத் தொடர். ஆயிஷா(ரலி) கூறினார். ‘நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் த…
முழுவதும் படிக்க →